போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: சென்னையில் விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்றார். மேலும், போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டு, சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. "சென்னை மாரத்தானில் முதல்வர் விஜய் ஓட்டம்.. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வில் பங்கேற்பு