அமெரிக்கா தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலி; 260 பேர் காயம்
அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஈரானில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தெற்கு ஈரானில் உள்ள பல ராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இதற்கு கடும் பதிலடி அளிப்பதாக எச்சரித்துள்ளது. ...