Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

குன்னூர்: ரெயில் நிலையத்திற்குள் புகுந்த கரடி..

குன்னூர்: ரெயில் நிலையத்திற்குள் புகுந்த கரடி..
நீலகிரி மாவட்டம் குன்னூர் ரெயில் நிலையத்திற்குள் கரடி ஒன்று திடீரென புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கரடியைக் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கரடியை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Advertisement
இந்தச் சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு