தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) உத்தரவிட்டுள்ளது இந்த உத்தரவால் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முடிவுகள் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த வழக்கின் அடுத்த விசாரணையில் நீதிமன்றம் வழங்கும் உத்தரவைப் பொறுத்தே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமா என்பது குறித்து தெளிவு கிடைக்கும்.