பழனி மடத்துக்குச் சொந்தமான நிலம் தொடர்பான முறைகேடு பத்திரப்பதிவு வழக்கில், சர்ச்சைக்குரிய பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
இதனுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரமேஷ் குறித்து பரவும் தவறான தகவல்கள் உண்மையல்ல என்றும், அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.