புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து எந்த பலனமில்லை ஈரான் அமெரிக்கா கப்பல் மீது குண்டு மழை பொழிந்தது அதற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரான் பல நகரங்களை குறிவைத்து தொடர்ந்து கொண்டு மழை பொழிகிறது இதனால் கச்சா எண்ணெய் கேஸ் எரிவாயு உயரும் நிலை உள்ளது இந்தியாவின் பங்குச்சந்தை வெகுவாக கீழ்நோக்கி குறைந்தது