Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

சமத்துவத்திற்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன்: கனிமொழி எம்.பி. புகழஞ்சலி

சமத்துவத்திற்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன்: கனிமொழி எம்.பி. புகழஞ்சலி

இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளை முன்னிட்டு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சமூகப் போராளியாக இரட்டைமலை சீனிவாசனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும், ‘திராவிட மணி’ எனப் போற்றப்பட்டவராகவும் அவர் தெரிவித்துள்ளார். சமத்துவமும் சமூக நீதியும் நிலைபெற இரட்டைமலை சீனிவாசன் தொடர்ந்து பாடுபட்டதை நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி., அவரது நினைவைப் போற்றி வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு