Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

“மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் அண்ணா” - அண்ணாமலை புகழாரம்

“மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் அண்ணா” - அண்ணாமலை புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் சி.என்.அண்ணாதுரையின் 118-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அண்ணாவை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணாதுரை மதுவிலக்குக் கொள்கையில் உறுதியுடன் இருந்தவர் என்றும், ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக தனது வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், தனது அரசியல் பயணத்தில் எளிமையையும் நேர்மையையும் கடைப்பிடித்த அண்ணா, தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர் என அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவரது நினைவைப் போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு