Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 30 ஆகஸ்ட் 2026 | 14 ஆவணி பராபவ வருடம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் செப். 12-ல் கூடுகிறது: மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

ஜி.எஸ்.டி. கவுன்சில் செப். 12-ல் கூடுகிறது: மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ள இந்த கவுன்சில், ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூடுகிறது.இதற்கு முன், 2026-ம் ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன.அதன்படி, இதுவரை 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி.

Advertisement
வரி அமைப்பு, 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு முக்கிய அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதேவேளையில், மிகவும் ஆடம்பரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீத வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டது.இந்த மாற்றங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு