ரஷியா, உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி புதிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் தெற்கு உக்ரைனின் ஒடெசா (Odesa) நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.க்ரைன் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சேதமடைந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசர மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
Advertisement
இதற்கிடையில், ரஷியாவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக உக்ரைனும் டிரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.