வ.உ.சி. பிறந்தநாள்: சிம்மக்கலில் நூற்றுக்கணக்கான வெள்ளாளர்கள் மரியாதை தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம், வெள்ளாளர் முதலியார் சேம்பர் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி
சுதந்திரப்போராட்டவீரரும்,கப்பலோட்டியதமிழருமானவ.உ.சிதம்பரம்பிள்ளையின்பிறந்தநாளையொட்டி,மதுரைசிம்மக்கலில்அமைந்துள்ளஅவரதுதிருவுருவச்சிலைக்குநூற்றுக்கணக்கானவெள்ளாளர்கள்மாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினர்.இதையொட்டிநடைபெற்றநிகழ்ச்சியில்,தென்இந்தியவெள்ளாளர்உறவின்முறை சங்கத் தலைவர் தனவேலன் தலைமையிலும், வெள்ளாளர் முதலியார் சேம்பர்தலைவர்இளங்கோவன்தலைமையிலும்இருஅமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில்கலந்துகொண்டவர்கள்வ.உ.சிதம்பரம்பிள்ளையின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது நாட்டுப்பற்று, தியாகம் மற்றும் சுதந்திரப்போராட்டத்தில்அவர்ஆற்றியபங்களிப்புகளைநினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். வ.உ.சி.யின் தியாகம் நினைவுகூரல்ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுதேசி இயக்கத்தின் மூலம் இந்தியர்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். ஆங்கிலேயர்களின் கப்பல் நிறுவனத்திற்கு போட்டியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி, இந்தியர்களின் தொழில் உரிமைக்காக குரல் கொடுத்த அவரது வரலாற்றுப் பங்களிப்பை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நினைவுகூர்ந்தனர்.