Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

தூத்துக்குடி: உடன்குடி அனல் மின் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி

தூத்துக்குடி: உடன்குடி அனல் மின் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி
தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இந்த மின் நிலையத்தில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் உற்பத்தியை தொடங்கி வைத்திருந்தார்.தற்போது மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால்,முதல்அலகில்உற்பத்திசெய்யப்பட்டுவந்த660மெகாவாட்மின்சாரம்தற்காலிகமாகநிறுத்தப்பட்டுள்ளது.பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், 2-வது அலகில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டங்களும், கூலிங் டவர் தொடர்பான சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு