Skip to main content
🌤️ —°C
சனி | 22 ஆகஸ்ட் 2026 | 6 ஆவணி பராபவ வருடம்

சென்னை தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

சென்னை தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறது. இதையொட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் தள பதிவில், வரலாற்றுப் பெருமை, பண்பாட்டு சிறப்பு மற்றும் நவீன வளர்ச்சியுடன் திகழும் சென்னை மாநகரம் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு பெருமை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.சென்னையின் வளர்ச்சியும் பெருமையும் தொடர்ந்து உயர வேண்டும் என்றும், மாநகர மக்கள் அனைவரும் வளத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு