Skip to main content
🌤️ —°C
புதன் | 26 ஆகஸ்ட் 2026 | 10 ஆவணி பராபவ வருடம்

கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி

கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி
திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது, எதிரே எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியுடன் அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Advertisement
மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு