“தமிழ்நாட்டில் அதிக சிலைகள் கொண்ட தலைவர் அண்ணா” - கவிஞர் வைரமுத்து புகழாரம்
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் அதிக சிலைகள் கொண்ட தலைவராக பேரறிஞர் அண்ணா விளங்குவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.